குறள் 1092:
கொள்ளை கொள்ளும் உன் அரை கணப் பார்வை
பேரின்பத்தின் அரையினும் மேல்...
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
கொள்ளை கொள்ளும் உன் அரை கணப் பார்வை
பேரின்பத்தின் அரையினும் மேல்...