Thursday, February 16, 2012

குறள் 1088:
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

வெற்றி பல தேடித்தந்த என் வீரம் மிளிரும் அவள்
நெற்றிக்கு முன் தோற்று நிற்கிறது


No comments:

Post a Comment