Tuesday, February 14, 2012

குறள் 1084:
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

மென்மையான பெண்மையின் வதனத்தில் உயிருண்ணும் விழிகள். முரண்!


No comments:

Post a Comment