குறள் 1082:
நீ பார்க்கும் பொழுதெல்லாம் உன் அழகிற்கு மட்டுமலாது உன் பார்வைக்கும் அடிமையாகி போகிறேன் நான்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
நீ பார்க்கும் பொழுதெல்லாம் உன் அழகிற்கு மட்டுமலாது உன் பார்வைக்கும் அடிமையாகி போகிறேன் நான்
No comments:
Post a Comment