Thursday, February 16, 2012

குறள் 1086:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
வளைந்த புருவங்களை நேராக்கி நின் விழியம்ம்புகளிடம் இருந்து என்னை காப்பாயாக


No comments:

Post a Comment