Thursday, February 16, 2012

குறள் 1091:
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

உன் பார்வை தரும் நோய்க்கு உன் பார்வையே மருந்து.


No comments:

Post a Comment